Tuesday 21st of May 2024 05:11:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவின் ராஜஸ்தான், மேகாலயாவில் இன்று அதிகாலை நிலநடுக்கங்கள் பதிவாகின!

இந்தியாவின் ராஜஸ்தான், மேகாலயாவில் இன்று அதிகாலை நிலநடுக்கங்கள் பதிவாகின!


இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்காளக நில நடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான், மேகாலயா மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று (ஜூலை-21) அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என இந்திய தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE